தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை 2019-க்கு எதி ராக மார்க்சிஸ்ட் கட்சியின் காஞ்சி புரம் மாவட்டக்குழு சார்பில் மக்களிடம் பெற்ற மனுக்களை ஒப்படைக்கும் பொதுக் கூட்டம் திருக்கழுக்குன்றத்தில் பகு திக்குழு உறுப்பினர் அழகேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் இ.சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் வா.